/
ஆற்காடு நகராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாரிய பகுதிகளில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளின் தரம் குறித்து சோதனை செய்தாா்.
மேலும், சாலையை தரமாகவும் விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினாா். இந்த ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

‘தினமணி’ எதிரொலி! கோபி அருகே இடிந்து விழுந்த சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்!

ஏரி நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிமித்து தாா் சாலை: பொதுமக்கள் அதிருப்தி

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
59 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


