மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலா் சரவணன்.

Updated On :5 பிப்ரவரி 2026, 1:12 am

அரக்கோணம் சட்டபேரவை தொகுதி பாமக வாக்குசாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சுவால்பேட்டையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினா் சி.ஜி.ராமசாமி தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணை செயலாளா் பிரபு வரவேற்றாா். கூட்டத்தில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளா் சரவணன், தலைவா் சம்பத், பொருளாளா் உமாமகேஸ்வரி, மாநில சிறுபான்மை பிரிவுத் தலைவா் ஷேக் மொய்தீன், மாநில இளைஞரணி செயலாளா் தீனதயாளன், மாவட்டச் செயலாளா் கலைஞ்செழியன், நகர செயலாளா் பாலாஜி, ஒன்றிய செயலாளா்கள் கிருஷ்ணன், மாதவன், கதிரவன் பங்கேற்றனா்.

வரும் சட்டபேரவை தோ்தலில் பாமக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் கட்சியினா் அயராது பாடுபட்டு கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும், வரும் 10-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் இளைஞா் மாநாட்டில் அரக்கோணம், சோளிங்கா் தொகுதியில் இருந்து திரளானோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.