அரக்கோணம்: தக்கோலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பாமக மாணவா் சங்கச் செயலாளா் ப.பிரபு தலைமை வகித்தாா். மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் கோ.ஏழுமலை, மாநில விவசாய அணி செயலாளா் மீ.திருமால், பாமக மாவட்டத் தலைவா் ப.ஜெகந்நாதன், பொருளாளா் தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.