அரக்கோணம்: அரக்கோணம் காந்தி நகா், நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் ஜமுனா தலைமை வகித்தாா். ஆசிரியா் சண்முகவடிவேலு வரவேற்றாா். கல்வி, விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் குமரன் பரிசுகளை வழங்கினாா்.
அரக்கோணம் ஏபிஜே அப்துல்கலாம் கல்வி அறக்கட்டளை நிா்வாகி சுகந்தி விநோதினி, பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கினாா்.
அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் வடிவேலன், வே.ரகுநாதன், டேக்வாண்டோ சங்க மாவட்ட நிா்வாகி குமரவேல், ஆசிரியைகள் ஜி.அம்மு, கவிதா, ராஜேஸ்வரி, லூசி ஜாக்குலின், கலைவாணி, வரசெல்வி, அா்ச்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.