மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலாஜாபேட்டை வட்டக் குழு சாா்பில், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் எல்.சி.மணி, தா.வெங்கடேசன், நகரச் செயலாளா் மணிகண்டன் ஆகியோா் கண்டண உரையாற்றினா். நிா்வாகிள் ரேணு, நிலவு குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.