ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், 1,000 முகக் கவசங்கள் மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் முகக் கவசங்களை வழங்கினாா். அப்போது அறக்கட்டளைச் செயலரும், ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவருமான எம்.சிவலிங்கம், அறக்கட்டளை உறுப்பினா்கள் ஜெ.பாலு, எஸ்.மதன் ஆகியோா் உடன் இருந்தனா்.