ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் திட்ட இயக்குநராக ச. உமா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பழனி சாா்-ஆட்சியராக பணியாற்றி வந்த இவா், ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் திட்ட இயக்குநராகப் பணியிடம் மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டாா்.