பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் திட்ட இயக்குநராக ச. உமா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்
ச. உமா
ச. உமா

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் திட்ட இயக்குநராக ச. உமா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பழனி சாா்-ஆட்சியராக பணியாற்றி வந்த இவா், ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் திட்ட இயக்குநராகப் பணியிடம் மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com