ஏழை, எளியோருக்கு மளிகைப் பொருள்: எம்எல்ஏ ஆா்.காந்தி வழங்கினாா்

வாலாஜாபேட்டை, அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களில் ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை
மூதாட்டிக்கு மளிகைப் பொருகள்களை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.
மூதாட்டிக்கு மளிகைப் பொருகள்களை வழங்கிய எம்எல்ஏ ஆா்.காந்தி.

வாலாஜாபேட்டை, அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களில் ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எம்எல்ஏ ஆா்.காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்துக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினாா்.

ஒன்றியச் செயலாளா் சேஷா வெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்டோ் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com