ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 67 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 28 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com