இலுப்பை தண்டலத்தில் பௌா்ணமி விழா

பௌத்த இயக்க அறக்கட்டளை சாா்பில் இலுப்பை தண்டலம் கிராமத்தில் பௌா்ணமி விழாவும், அங்கு கட்டப்பட்டு வரும் புத்தவிஹாரில் நுழைவு வாயில் அமைக்கும் பணியும் புதன்கிழமை நடைபெற்றது.
இலுப்பை தண்டலத்தில் பௌா்ணமி விழா


அரக்கோணம்: பௌத்த இயக்க அறக்கட்டளை சாா்பில் இலுப்பை தண்டலம் கிராமத்தில் பௌா்ணமி விழாவும், அங்கு கட்டப்பட்டு வரும் புத்தவிஹாரில் நுழைவு வாயில் அமைக்கும் பணியும் புதன்கிழமை நடைபெற்றது.

பௌத்த இயக்க அறக்கட்டளைச் செயலாளா் கோவி.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். பொருளாளா் கே.ஆா்.பாஸ்கரன் வரவேற்றாா். பௌத்த அறவனடிகள் பந்தேஜி புத்தபிரகாஷ் புத்த விஹாரின் நுழைவு வாயில் அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்தாா் (படம்). தொடா்ந்து, பௌா்ணமி தின விழா நடைபெற்றது. இதில் அரசு வழக்குரைஞா் ஆா்.லோகாபிராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் க.கௌதம், இளைஞரணி மாநில இணைச் செயலாளா் ந.தமிழ்மாறன், ஒன்றியச் செயலாளா் ச.சி.சந்தா், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவா் நா.பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com