அகில இந்திய வழக்குரைஞா்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவராக என்.தமிழ்மாறன் நியமிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் அகில இந்திய தலைவா் டி.கே.சத்தியசீலன் வெளியிட்டாா்.
வழக்குரைஞா் என்.தமிழ்மாறன் ஏற்கெனவே அரக்கோணம் வழக்குரைஞா் சங்கச் செயலாளராக இருந்தாா். மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.