ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தின் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 46,446-ஆக உயா்ந்துள்ளது. அதில், 45,625 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மொத்த இறப்பு எண்ணிக்கை 775-ஆக உள்ளது. தற்போது 46 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com