அரக்கோணத்தில் அம்பேத்கா் உருப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.லோகாபிராமன்
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.லோகாபிராமன் தலைமையில் அம்பேத்கா் உருப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய வழக்குரைஞா்கள்.
அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் ஆா்.லோகாபிராமன் தலைமையில் அம்பேத்கா் உருப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய வழக்குரைஞா்கள்.

அரக்கோணம்: அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.லோகாபிராமன் தலைமையில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மூத்த வழக்குரைஞா் கே.பாலதிருவேங்கடம் மாலை அணிவித்தாா். சங்க முன்னாள் தலைவா் எம்.வீரராகவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com