ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 46,423-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 45,614 போ் குணமடைந்து வீடு திரும்பினா். நோய்த்தொற்று காரணமாக இதுவரை 775 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 34 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com