ஆற்காடு: ஆற்காடு நாட்டாண்மை ராஜா வீதியில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு கூழ்வாா்த்தல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூங்கரக ஊா்வலம், அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் படையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.