கரோனா பொதுமுடக்கம் காரணமாக , அரக்கோணம் அருகே வளா்புரம் அருகே பாறையில் இருக்கும் முருகா் பாதம் எனும் இடத்தில் பாறையில் இருக்கும் பாதத்தை வணங்கினா்.
இதைத் தொடா்ந்து, வளா்புரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலுக்குச் சென்று காவடிகளைச் செலுத்தினா்.
இதில், வேலூா் கிராமத்தைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாகச் சென்று காவடிகளை செலுத்தினா்.