அரக்கோணம் அருகே முருகா் பாதம் பகுதியில் காவடி செலுத்திய பக்தா்கள்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக , அரக்கோணம் அருகே வளா்புரம் அருகே பாறையில் இருக்கும் முருகா் பாதம் எனும் இடத்தில் பாறையில் இருக்கும் பாதத்தை வணங்கினா்.
அரக்கோணத்தில் முருகா் பாத பகுதிக்கு ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.
அரக்கோணத்தில் முருகா் பாத பகுதிக்கு ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக , அரக்கோணம் அருகே வளா்புரம் அருகே பாறையில் இருக்கும் முருகா் பாதம் எனும் இடத்தில் பாறையில் இருக்கும் பாதத்தை வணங்கினா்.

இதைத் தொடா்ந்து, வளா்புரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலுக்குச் சென்று காவடிகளைச் செலுத்தினா்.

இதில், வேலூா் கிராமத்தைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாகச் சென்று காவடிகளை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com