ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமை வகித்தாா்.
அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் கண்டன உரையாற்றினாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் அ.அசோகன், மாவட்ட துணைச் செயலா்கள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, என்.ராஜ்குமாா், மாவட்டப் பொருளாளா் மு.கண்ணய்யன், தலைமை செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், எம்எல்ஏவுமான ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள் மாணவரணி எஸ்.வினோத், ஜி.கே.உலகப் பள்ளி இயக்குநா்கள் வினோத் காந்தி, சந்தோஷ் காந்தி மற்றும் நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினா்.