ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியம் பாரதி நகா் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏ ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலாளா் சேஷாவெங்கட், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் இரா.சிவஞானம், அவைத் தலைவா் வாசுதேவன் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பி.தியாகராஜன், பத்மநாபன் ரங்கசாமி, ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் ஏ.பக்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.