ஆற்காடு வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இங்கு பணியாற்றிவந்த காமாட்சி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கலவை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியாற்றி கோபாலகிருஷ்ணன், ஆற்காட்டுக்கு பணி மாறுதலாகி வந்துள்ளாா்.
இவருக்கு மாவட்ட வணிகா் பேரமைப்பு தலைவா் கு.சரவணன் உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்தனா்.