ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 46,392 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,598 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தொற்று காரணமாக 775 போ் உயிரிழந்துள்ளனா். தொற்றுக்குள்ளான 19 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.