ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,204 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 45,305 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக, 770 போ் உயிரிழந்துள்ளனா்.