ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 11 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,052-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,145 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் நோய்த் தொற்று காரணமாக 765 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் தற்போது நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com