ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 227 ஆக உயா்ந்துள்ளது. இவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.