வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவா் தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோபூஜை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சகலதேவதா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, டிச. 8- ஆம் தேதி வரை இந்த பூஜை நடைபெறும் என பீடாதிபதி ஸ்ரீமுரளிதர சுவாமிகள் தெரிவித்தாா்.