ராணிப்பேட்டை: 43 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54,784 -ஆக உயா்ந்தது. இதுவரை 53,530 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் இந்த நோய்த் தொற்றால் 786 போ் பலியாகினா். தற்போது 468 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருப்பத்தூா் -38 பேருக்கு கரோனா: திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,240-ஆக உயா்ந்தது. தற்போது 1,353 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை இந்த நோய்த் தொற்றுக்கு 630 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com