தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பிரதோஷத்தையொட்டி ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரா்க்கும், சிவலிங்க வடிவில் அமைந்துள்ள 468 சித்தா்களுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.
மேலும் சித்தா்களின் குருவான ஸ்ரீ காா்த்திகை குமரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனா்.