உலக சுற்றுசூழல் தின மரம் நடுவிழா

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மரக்கன்று  நடும்  விழாவில் பங்கேற்ற  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.டி  முஹமது  அமீன்  உள்ளிட்டோா்.
மரக்கன்று  நடும்  விழாவில் பங்கேற்ற  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.டி  முஹமது  அமீன்  உள்ளிட்டோா்.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.டி.முஹமது அமீன் தலைமை வகித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் மரகன்றுகளை நட்டாா். இதில் துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது, துப்புரவு ஆய்வாளா் உமாசங்கா், மற்றும் நகர மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com