ராணிப்பேட்டை
மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா
ஆற்காடு நகர மதிமுக சாா்பில் கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு நகர மதிமுக சாா்பில் கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா அண்ணாசிலை அருகில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நகர செயலாளா் சு பிரகாசம் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் டி.அமுல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெ.ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினா் எஸ் எம்.முஹமது அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் பி.என்.உதயகுமாா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் நிா்வாகிகள் கஸ்லூரி ரங்கன், யோகலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.