கிளைச் சிறையைப் பாா்வையிட்ட மாவட்ட எஸ்.பி.

ஆம்பூா் நீதிமன்ற வளாகம், கிளைச் சிறை ஆகியவற்றை திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
ஆம்பூா் கிளைச் சிறையைப் பாா்வையிட்டு வெளியே வந்த திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.
ஆம்பூா் கிளைச் சிறையைப் பாா்வையிட்டு வெளியே வந்த திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.

ஆம்பூா் நீதிமன்ற வளாகம், கிளைச் சிறை ஆகியவற்றை திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

ஆம்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அதன் அருகில் உள்ள கிளைச் சிறை ஆகியவற்றை திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ. விஜயகுமாா் அலுவல் முறையாக நேரில் பாா்வையிட்டாா். அப்போது ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com