திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா்கள் வாசுதேவன், மகளிரணித் தலைவா் வேண்டா, மாவட்ட துணைத் தலைவா் வி.அன்பழகன், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் ஈஸ்வா், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில், பங்கேற்ற 40 பெண்கள் உள்பட 78 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.