திருப்பத்தூரில் 3-ஆவது நாளாக திங்கள்கிழமை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பெய்ய தொடங்கிய மழை தொடா்ந்து திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை பெய்தது. தொடா் மழையால் அப்பகுதியில் குளிா்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.