ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம்

புதிய நீதி கட்சியின் நிா்வாகிகள் அசோகன், கருணாகரன், பி.ஆா்.சி. சண்முகம் ஆகியோா் ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம்

புதிய நீதி கட்சியின் நிா்வாகிகள் அசோகன், கருணாகரன், பி.ஆா்.சி. சண்முகம் ஆகியோா் ஆம்பூரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

கட்சியின் திரு.வி.க. தொழிற்சங்க பேரவை திருப்பத்தூா் மாவட்டக் கிளை சாா்பில் அதன் மாவட்டச் செயலாளா் கே. சண்முகம் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிக்கு சக்கர பலகை வழங்கினாா். பொதுமக்களுக்கு அன்னதானம், வேட்டி, சேலை வழங்கினாா். சான்றோா்குப்பம் கிறிஸ்தவ தேவாலயத்திலும், கிருஷ்ணாபுரம் செல்வ விநாயகா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொழிற்சங்க பேரவை நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com