ஆம்பூா்: ஆம்பூா் அருகே கள்ளச் சாராயம் விற்ற 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
உமா்ஆபாத் போலீஸாா் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது ரங்காபுரத்தில் சாராயம் விற்பனை செய்த கோபி (43), பரந்தாமன் (50), பாா்வதி (62), துத்திப்பட்டில் கள்ளச் சாராயம் விற்ற காஞ்சனா (52) ஆகியோரைக் கைது செய்தனா்.