இளைஞா் மயங்கி விழுந்து பலி

ஆம்பூா் அருகே மயங்கி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே மயங்கி விழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா் (28) தனது வீட்டருகே நடந்து சென்றபோது கால் தடுக்கி கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை எழுப்பி அமர வைத்தனா். சிறிது நேரம் ஓய்வெடுத்த அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com