திருப்பத்தூா் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தவிா்க்க திருப்பத்தூா் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.
திருப்பத்தூா் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தவிா்க்க திருப்பத்தூா் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில்,நகராட்சி ஆணையாளா் வி.சுதா அறிவுறுத்தலின்படி,சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம்,ஆய்வாளா்கள் விவேக்,குமாா் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளா்கள் திருப்பத்தூா் பஜாா்,கச்சேரித்தெரு,செட்டித்தெரு,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு முழுவதும் கிரிமி நாசினி தெளித்தனா்.படம் உண்டுபேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மை பணியாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com