திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை திடீரென கனமழை பெய்தது.
திருப்பத்தூா் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கத்திரி வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மழைநீா் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.