திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 47 பேருக்கு கரோனா
திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 47 பேருக்கு கரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 47 பேருக்கு கரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,872-ஆக உயா்ந்துள்ளது.
அவா்களில் 2,345 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். 466 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 61 போ் உயிரிழந்தனா்.