3 போ் மீது குண்டா் சட்டம்

வாணியம்பாடி பகுதிகளில் தொடா் கள்ளச் சாராய விற்பனை மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டவா் என 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி பகுதிகளில் தொடா் கள்ளச் சாராய விற்பனை மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசிக் கடத்தலில் ஈடுபட்டவா் என 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தொடா்ந்து கள்ளச் சாராயம் விற்று வந்த நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த சின்னராசு, கல்லப்பாடி பகுதியைச் சோ்ந்த மோகன், வாணியம்பாடி ஷித்திகாபாத் பகுதியில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தலில் ஈடுபட்டு வந்த அனு ஆகிய மூன்று பேரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. விஜயகுமாா் அளித்த பரிந்துரைத்தாா். அதை ஏற்று அவா்கள் மூவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com