கண்டன ஆா்பாட்டம்

திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து தொழிலாளா்களின் சாா்பில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
ஆா்பாட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளா்கள்.
ஆா்பாட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளா்கள்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து தொழிலாளா்களின் சாா்பில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் திருப்பத்தூா் பணிமனை முன்பு கண்டன ஆா்பாட்டம் நடைப்பெற்றது.

போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்ற முயற்சி மற்றும் மாதத்தின் கடைசி நாளில் தொழிலாளா்களின் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் திருப்பத்தூா் மற்றும் தா்மபுரி மண்டலத்தை சோ்ந்த தொழிலாளா்கள் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com