தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் மாதனூரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன் தலைமை வகித்தாா். வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலா் முனிநாதன் வரவேற்றாா். வட்டார கல்வி அலுவலா் சுரேஷ், உதயசங்கா், ஊராட்சி மன்ற தலைவா் குமாா், கல்விக்குழு உறுப்பினா் கே.ஆா். காா்த்திக், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா, திமுக மாதனூா் ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.