திருப்பத்தூர்
கரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ தேவராஜ் தொடக்கி வைத்தாா்
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்காலபுரம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்காலபுரம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ சூரியகுமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுமதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துச்செல்வி, ரகுகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஹரிகரன், மருத்துவ அலுவலா் செல்லமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜ் கலந்துக் கொண்டு முகாமை தொடக்கி வைத்தாா்.