திருப்பத்தூரில் காவலா் வீர வணக்க நாள்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு,
திருப்பத்தூரை அடுத்த பாச்சல் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
திருப்பத்தூரை அடுத்த பாச்சல் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்திய ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலை வகித்தாா். இதில் காவலா் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று, துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com