தில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

புதுதில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி


ஆம்பூா்: புதுதில்லியில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆம்பூா் வருவாய்த் துறை கிராமச் சாவடி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் சமியுல்லா, மாவட்டச் செயலாளா் வா்தா அா்ஷத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் மின்னூா் சங்கரன் வரவேற்றாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலா் சாய் கே.வெங்கடேசன் கலந்து கொண்டு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் கொத்தூா் மகேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com