திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆம்பூா் நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் 36-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம்.
ஆம்பூா் 36-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம்.

ஆம்பூா்: ஆம்பூா் நகர திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகரம் 36-ஆவது வாா்டு பகுதியில் நடந்த இக்கூட்டத்துக்கு நகர செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்புரையாற்றினாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், வில்வநாதன், ரஃபீக் அகமது, நசீா் அகமது உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com