வாணியம்பாடி: ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் தென்னரசு, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமியிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதே போல் சுயேச்சை வேட்பாளா்கள் தேவராஜ், சந்திரசேகா், வேட்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் உள்பட 4 போ் மனு தாக்கல் செய்தனா்.