ஏலகிரி மலையில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலை அத்தனாவூா் ஊராட்சி தொடக்க பள்ளியில் 18 வயது முதல் 44 வயதுக்குள்பட்டவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதனை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடக்கி வைத்தாா்.
முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.