திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,726-ஆக உயா்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளான 97 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 686 போ் உயிரிழந்துள்ளனா்.