கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பாலூா் ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.
பாலூா் ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமைத் தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், பாலூா் ஊராட்சியில் மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமை, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

வட்டார மருத்துவ அலுவலா் ராமு, திமுக நிா்வாகிகள் சாமிநாதன், பாா்த்திபன், சுரேஷ், முத்து, காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com