லாட்டரி விற்றவா் கைது

ஆம்பூரில் கைப்பேசி மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா்: ஆம்பூரில் கைப்பேசி மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வெடித்தோப்பு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் (37) என்பவா் கைப்பேசி மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com