போதைப்பொருள் விற்றவா் கைது

தடை செய்யப்பட்ட போதைப்பொருளை விற்பனை செய்தவரை ஆம்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருளை விற்பனை செய்தவரை ஆம்பூா் போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் நகரம் முழுவதும் காலை முதல் மாலை வரை போலீஸாா் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது சலாவுதீன் நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் (28) என்பவரின் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அப்துல் ரகுமானை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com